Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபரில் சென்னையில் உலகக்கோப்பை போட்டியா? ரசிகர்கள் அதிருப்தி..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (16:14 IST)
அக்டோபர் மாதம் சென்னையில் மழை பெய்யும் மாதம் என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் 
 
அக்டோபர் 8, 14, 18, 23 மற்றும் 27 ஆகிய ஐந்து நாட்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அக்டோபர் மாதம் சென்னையில் போட்டியை நடத்துவது ரிஸ்க் என்று கூறப்படுகிறது. சென்னையில் அக்டோபர் மாதம் முழுவதும் மழை பெய்யும் மாதம் என்பதால் இந்த போட்டிகள் சரிவர நடக்குமா என்று கவலை இருப்பதாக ரசிகர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மழை பெய்தால் உடனடியாக அதனை சரி செய்ய மைதான பராமரிப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments