Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டுகள் தடை

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:54 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட், சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபனமானதால், அவருக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான, நசீர் ஜாம்ஷெட் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. நசீர் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து அவர் மீதான சூதாட்டப் புகார் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்தது.
 
இந்நிலையில் ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளதால், அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments