Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தான் ரசிகர் - குவியும் பாராட்டுக்கள்

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (14:12 IST)
இந்தியா - பாகிஸ்தான் அணிக்கிடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், இந்திய தேடிய கீதத்தை பாடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 
 
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில், ஆட்டம் தொடங்குவதற்கு முன் இரு நாட்டு வீரர்களும் அவரவர்களின் தேசிய கீதத்தை பாடினர்.
 
இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்த போது, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்  ஒருவர் எழுந்து நின்று நம் தேசிய கீதத்தை பயபக்தியுடன் பாடினார். இவரது செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் இவர்கள்தான்.. தோனி ஓபன் டாக்!

கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!

‘நான் செய்த தவறு அது’.. ஐபிஎல் போட்டியில் நிதானம் தவறியது குறித்து தோனி வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments