Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சிக்கலில் சிக்கிய கிரிக்கெட் வீரர்

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (12:00 IST)
பிரித்தானியாவில் கிரிக்கெட் வீரர் ஒருவர் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேசியாவை சேர்ந்த அலெக்ஸ் என்ற கிரிக்கெட் வீரர் வொர்செஸ்டர்ஷைர் கௌண்டி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடி வருகிறார். இவர் ஒரு ஆல் ரவுண்டர்.
 
இந்நிலையில் சமீபத்தில் பார்ட்டி ஒன்றிற்கு சென்றிருந்த அலெக்ஸ், அங்கு நன்றாக குடித்திருக்கிறார். பின்னர் அங்கிருந்த அறை ஒன்றிற்கு சென்ற அவர், படுக்கையில் ஒரு பெண் தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்தார். பின்னர் அந்த பெண் அருகில் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் அளிக்க போலீஸார் அலெக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?

உலகிலேயே முதல் கிரிக்கெட் வீரர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் செய்த அசத்தலான சாதனை

இந்திய அணி பும்ராவையே அதிகம் சார்ந்துள்ளது… அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தேவை- அசாருதீன் கருத்து!

என்னால் திரும்ப விளையாட முடியுமா?... விபத்துக்குப் பின் பண்ட் கேட்ட முதல் கேள்வி- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

இங்கிலாந்து தொடர் முழுவதும் தோல்வி அடைந்தாலும்… கில்லுக்கு 3 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி கருத்து!

அடுத்த கட்டுரையில்