Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டிங் செய்தபோது சுருண்டு விழுந்து பலியான கிரிக்கெட் வீரர்

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (17:50 IST)
மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூரை சேர்ந்த பல அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மைதானத்தில் இரு அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெயில் அதிகமாக இருந்தது. அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த வைபவ் கேஸ்கர்(24) என்ற இளைஞர் சுருண்டு விழுந்து இறந்தார்.
 
 
பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அந்த இளைஞரின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments