Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மாதங்களில் இந்திய அணிக்கு 5 கேப்டன்கள்

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (15:45 IST)
=

உலகக் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்கு என இடம் உள்ளது. சில ஆண்டுககளுக்கு ஆஸ்திரெலிய கிரிகெட் அணிபாண்டிங் தலைமையில் ஜொலித்து போல் இந்திய அணி உருவெடுத்துள்ளது. இதற்கு சமீத்திய வெற்றிகளும் காரணம்.

இதற்கிடையே இந்திய அணியின் வெற்றிகரனமான கேப்டனாகவும் சூப்பர் பேட்ஸ்மேனாகாவும் ஜொலித்த விராட் கோலி உலகக் கோப்பை தொடரில் இருந்து பெரிதாக சோபிக்கவில்லை.

அத்துடன் அவருக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் கருத்து மோதல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, தற்போது  தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கே.எஸ்.ராகுல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல் இலங்கைக்கு எதிரான தொடரில் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரொஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டர். 

எனவே கடந்த 12 மாதங்களில் இந்திய அணிக்கு 5 பேர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments