Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை குறுக்கிடு இந்தியாவுக்கு சாதகமாகுமா?

Webdunia
ஞாயிறு, 7 ஜனவரி 2018 (15:37 IST)
தென் ஆப்பரிக்க - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
 
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பரிக்க அணி 286 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாறியது. 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிஸை தொடங்கிய தென் ஆப்பரிக்கா அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் குவித்தது. இன்றைய மூன்றாவது நாள் மழையால் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மழையின் பாதிப்பு இந்திய சாதகமாக அமையுமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments