Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை குறுக்கிடு இந்தியாவுக்கு சாதகமாகுமா?

Webdunia
ஞாயிறு, 7 ஜனவரி 2018 (15:37 IST)
தென் ஆப்பரிக்க - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
 
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பரிக்க அணி 286 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாறியது. 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிஸை தொடங்கிய தென் ஆப்பரிக்கா அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் குவித்தது. இன்றைய மூன்றாவது நாள் மழையால் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மழையின் பாதிப்பு இந்திய சாதகமாக அமையுமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

என்னை ட்ரேட் செய்யுங்க.. இல்லன்னா ஏலத்தில் விட்டுடுங்க – ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments