Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-வது டெஸ்ட் கிரிக்கெட்: சதம் அடித்து கலக்கிய ராகுல்

2-வது டெஸ்ட் கிரிக்கெட்: சதம் அடித்து கலக்கிய ராகுல்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (16:10 IST)
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 196 ரன்னில் ஆட்டமிழந்து. இதை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.



 
கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 303 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்சருடன், 158 ரன்கள் எடுத்தார். 6-வது டெஸ்டில் விளையாடும் ராகுலுக்கு இது 3-வது சதமாகும்.  விராட் கோலி 44 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார். முதல் டெஸ்டில் சதம் அடித்ததால் சுழற்பந்து வீரர் அஸ்வின் 6-வது வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால் அவர் 3 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். தற்போது, ரகானே 42 ரன்னிலும், விருத்திமான் சகா 17 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments