Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-வது டி-20 போட்டி: இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (19:15 IST)
இன்றைய இரண்டாவது டி-20 போட்டியில், இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.

கடந்த 3 ஆம் தேதி  நடந்த போட்டடியில்  20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு  இந்திய அணி 162 ரன்கள் அடித்து, இலங்கைக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், இலக்கை   நோக்கி விளையாடிய இலங்கையை  வீழ்த்தி 3  ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்று 3 க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


ALSO READ: T-20 முதல் போட்டி- இலங்கையை வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி!
 
இந்த நிலையில், இன்றைய இரண்டாவது டொ2- போட்டியில்,  ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

சனகா தலைமையிலான இலங்கை அணி  முதலில் பேட்டிங் செய்யும் நிலையில்,, நிசங்கா, மெண்டிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments