Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2- வது டி- 20 போட்டி : அடித்தாடும் வங்கதேச அணி .. சோபிக்குமா இந்தியா ?

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (19:52 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக  டி- 20 போட்டியில் விளையாடி வருகிறது.இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார்.
இந்திய அணிவீரரகளை பொருத்தவரை முதல் போட்டியில் விளையாடியவர்களே இதிலும் விளையாடுகின்றனர். ஏற்கனெவே  டில்லியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் தோல்வி அடைந்த  இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றி தொடரை சமன் செய்ய ஆர்வத்துடன் உள்ளது.
 
இந்நிலையில் வங்கதேச அணி 9.4 ஓவரில், 1 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments