Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2- வது டி- 20 போட்டி : அடித்தாடும் வங்கதேச அணி .. சோபிக்குமா இந்தியா ?

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (19:52 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக  டி- 20 போட்டியில் விளையாடி வருகிறது.இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார்.
இந்திய அணிவீரரகளை பொருத்தவரை முதல் போட்டியில் விளையாடியவர்களே இதிலும் விளையாடுகின்றனர். ஏற்கனெவே  டில்லியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் தோல்வி அடைந்த  இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றி தொடரை சமன் செய்ய ஆர்வத்துடன் உள்ளது.
 
இந்நிலையில் வங்கதேச அணி 9.4 ஓவரில், 1 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments