Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 276 ரன்கள் இலக்கு!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (19:24 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை அடுத்து இதில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சாரித் அஸ்லாங்கா 65 ரன்களும் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், சாமிகா கருணாரத்னே 44 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை புவனேஷ் குமார் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணி தற்போது 276 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது என்பதும், பிரிதிவ் ஷா மற்றும் கேப்டன் தவான் களமிறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments