Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி, தோனி அதிரடி: இங்கிலாந்துக்கு 257 ரன்கள் இலக்கு

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (20:53 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பதால் போட்டி விறுவிறுப்பாக உள்ளது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா இரண்டே ரன்களில் அவுட் ஆனாலும் தவான், விராத் கோஹ்லி, தோனி ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி 71 ரன்களும், தோனி 42 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments