Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி: 187 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (21:10 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வரும் நிலையில் 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் ஒரு ரன்னுக்கு அவுட்டானார். இருப்பினும் தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் வெல்லும் அணி இந்த தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியில் வெல்ல தீவிர முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments