Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 பந்துகளில் தினேஷ் கார்த்திக் அரைசதம்: தெ.ஆ.வுக்கு 170 ரன்கள் இலக்கு!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (21:38 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது
 
தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்ட்யா 46 ரன்கள் எடுத்துள்ளார் 
 
இந்த நிலையில் 170 என்ற இலக்கை நோக்கி தற்போது தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை 8 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments