Webdunia - Bharat's app for daily news and videos

Install App

152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான்!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (21:42 IST)
152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா 152 ரன்கள் இலக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி 57 ரன்களும் ரிஷப் பண்ட் 39ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் 152 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இரண்டு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: DLS முறையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. நமீபியா ஏமாற்றம்..!

ஒழுங்கு நடவடிக்கையாக ஷுப்மன் கில் இந்திய அணியில் இருந்து விடுவிப்பு… பிசிசிஐ அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments