Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150 ரன்கள் இலக்கு! மும்பையை வீழ்த்துமா சிஎஸ்கே

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (21:18 IST)
ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. டீகாக் 29 ரன்களும், இஷான் கிஷான் 23 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 16 ரன்களும், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் தலா 15 ரன்களும், பொல்லார்ட்  41 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
அதேபோல் சிஎஸ்கே அணியின் தீபக் சஹார் 3 விக்கெட்டுக்களையும், தாக்கூர் மற்றும் பிராவோ தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். சுரேஷ் ரெய்னா ஒரு எளிதான கேட்சை மிஸ் செய்தாலும், சிஎஸ்கேவை பொருத்தவரையில் இன்று பொளலிங் மற்றும் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது.
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. சிஎஸ்கே அணியில் டூபிளஸ்சிஸ், வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா ஆகிய ஏழு பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எளிதில் எட்டி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments