Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட்: புனே வெற்றி பெற 130 ரன்கள் இலக்கு

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (21:51 IST)
ஐதராபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது. எனவே புனே அணி சாம்பியன் பட்டம் பெற 130 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



 


மும்பை அணியின் முக்கிய பேஸ்ட்மேன்களான சிம்மன்ஸ், பார்த்தீப் பட்டேல், ரோஹிதி சர்மா, ராயுடு ஆகியோர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், பாண்ட்யா அதிரடியாக விளையாடி 47 ரன்கள் குவித்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார்.

புனே அணியினர்களின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக இருந்ததால் பெருமளவு ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டது. உனாகட், ஜாம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments