Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட்: புனே வெற்றி பெற 130 ரன்கள் இலக்கு

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (21:51 IST)
ஐதராபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது. எனவே புனே அணி சாம்பியன் பட்டம் பெற 130 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



 


மும்பை அணியின் முக்கிய பேஸ்ட்மேன்களான சிம்மன்ஸ், பார்த்தீப் பட்டேல், ரோஹிதி சர்மா, ராயுடு ஆகியோர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், பாண்ட்யா அதிரடியாக விளையாடி 47 ரன்கள் குவித்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார்.

புனே அணியினர்களின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக இருந்ததால் பெருமளவு ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டது. உனாகட், ஜாம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments