Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவேந்திரோ, ஜெய் பகவான் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2011 (15:37 IST)
பாக்குவில் நடைபெறும் உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜெய் பகவான்(60கிலோ), தேவேந்திரோ சிங் (49கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 56 கிலோ உடல் எடைப்பிரிவில் அகில் குமார் தோல்வி தழுவி வெளியேறினார். மன்ப்ரீத் சிங்கும் தோல்வி தழுவினார்.

மெக்சிகோ வீரர் வெலாஸ்குவேஸ் என்பவரை தேவேந்திரோ 40- 19 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

செக்.குடியரசு வீரர் மிராஸ்லாவ் செர்பனை 14- 6 என்று வீழ்த்தினார்.

இவர்கள் மனோஜ்குமார்(64கிலோஅ), தினேஷ் குமார் (81), மற்றும் விகாஸ் கிஷன் ஆகியோருடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments