Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேஜஸ்வினிக்கு பிரதமர் வாழ்த்து

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2010 (16:08 IST)
ஜெர்மனியில் நடைபெற்ற உலகத் துப்பாக்கி சுடுதல் போட்டித் தொடரில் முதன் முதலாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவந்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவரது இந்தச் சாதனை நாட்டிற்கு பெருமையைச் சேர்த்திருப்பதுடன் இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கத்தினை அளித்துள்ளது, என்று பிரதமர் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

50 மீ ரைபிள் போட்டியில் தேஜஸ்வினி சாதனையைச் சமன் செய்யும் 597 புள்ளிகளை எட்டினார்.

1998 ஆம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை மரினா பாப்கோவா செய்த சாதனையையே தற்போது இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments