Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனிவாசனுக்குப் பதில் சுனில் கவாஸ்கரைத் தலைவராக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Webdunia
வியாழன், 27 மார்ச் 2014 (13:50 IST)
ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய விசாரணயில் உச்சநீதிமன்றம் பெரிய பெரிய மாற்றங்களை அறிவுறுத்தியுள்ளது.
 
1. சீனிவாசன் பதவி விலகவேண்டும் அவருக்கு பதிலாக சுனில் கவாஸ்கரை நியமிக்கவேண்டும்.
 
2. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை சஸ்பெண்ட் செய்யவேண்டும்.
 
3. சீனிவாசன் நிர்வாக இயக்குனாராக இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எவரும் பிசிசிஐ செட்-அப்பில் நீடிக்கக் கூடாது.
 
இந்த 3 பெரிய மாற்றங்களை உச்ச நீதிமன்றம் அதிரடியாக வலியுறுத்தியுள்ளது.
 
இந்த அறிவுறுத்தல்களுக்கு நாளை பிசிசிஐ பதில் கூறவேண்டும். நாளை இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கவுள்ளது என்று தெரிகிறது.

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

Show comments