சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளி ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா தோல்வி அடைந்தார்.
நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா 8வது உலகத் தர வரிசை வீராங்கனையும், ரஷ்யாவைச் சேர்ந்தவருமான அன்னா சக்வேடாசிடம் 2-6, 7-5, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார்.