Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்சய திருதியை நாளில் எந்தெந்த ராசிகாரர்கள் என்னென்ன தானம் செய்யலாம்...?

Webdunia
திங்கள், 2 மே 2022 (15:50 IST)
அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றை விட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான்.


இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவி செய்வதால் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களை சேர்த்து கொள்ளலாம்.

மேஷம் : சாம்பார் சாதம் தானம் செய்வது நல்லது.

ரிஷபம் : பால் மற்றும் பால் பொருட்கள் தானம் செய்வது நல்லது.

மிதுனம் : பச்சைக் காய்கறிகள் தானம் செய்வது நல்லது.

கடகம் : தயிர் சாதம் மற்றும் நீர்மோர் தானம் செய்வது நல்லது.

சிம்மம் : காய்கறி சாதம் தானம் செய்வது நல்லது.

கன்னி : தக்காளி சாதம் தானம் செய்வது நல்லது.

துலாம் : பேரிச்சை பழம் தானம் செய்வது நல்லது.

விருச்சிகம் : பழரசம் தானம் செய்வது நல்லது.

தனுசு : பானகம் தானம் செய்வது நல்லது.

மகரம் : நிலக்கடலை மற்றும் கிழங்குகள் தானம் செய்வது நல்லது.

கும்பம் : இளநீர் மற்றும் கனிகள் தானம் செய்வது நல்லது.

மீனம் : இனிப்புகள் தானம் செய்வது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments