Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராளி குடும்பம் - நாவல் வெளியீடு

போராளி குடும்பம் - நாவல் வெளியீடு

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (05:41 IST)
பூவரசி வெளியீடாக ''இரத்தவாசி'' கவிதைநூல், மற்றும் ''போராளிகுடும்பம்'' நாவல் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட உள்ளது.


 

பூவரசி வெளியீடாக வந்திருக்கும் கோ.நாதனுடைய ''இரத்த வாசி'' கவிதைநூல் , பத்திநாதனுடைய ''போராளி குடும்பம்'' நாவல் ஆகிய இரண்டு நூல்களும் எதிர்வரும் பிப்ரவ ரி 13 ஆம் தேதி அன்று  மாலை5.30மணிக்கு  சென்னை, கே.கே .நகர், டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில், கௌதம சித்தார்த்தன் தலைமை உரையாற்றுகிறார். வெளியீட்டாளர் ஈழவாணி சிறப்புரையாற்றுகிறார். சமூக ஆர்வலரும், பத்திரிக்கையாளருமான டி.எஸ்.எஸ். மணி நூலை வெளியிடுகிறார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

Show comments