Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தக வெளியீட்டு விழா

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2009 (11:21 IST)
சென்னை பிராட்வேயில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் எழுத்தாளர் எம்.தேவிசந்திரா எழுதிய பாரதி கண்ட சமுதாயமும், பாவேந்தர் தந்த பைந்தமிழும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயச்சந்திரன் ‌நிக‌ழ்‌ச்‌சியை‌த் தலைமை தாங்கி‌ப் பேசினார். சேது பாஸ்கரா மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் கொன்றைவேந்தன் ‌நி‌க‌ழ்‌ச்‌சி‌க்கு முன்னிலை வகித்தார்.

பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் புத்தகத்தை வெளியிட, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் பொது மேலாளர் வி.சீனிவாசன் அதனை‌ப் பெற்றுக் கொண்டார்.

முடிவில் தேவிசந்திரா ஏற்புரை வழங்கினார். விழாவையொட்டி, இன்றைய சூழல் மாணவ சமுதாயத்திற்கு பக்குவமா? பாதிப்பா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெ‌ற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

Show comments