சென்னை புத்தகக் காட்சி

Webdunia
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 32வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியுள்ள புத்தகக் காட்சி ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெறும்.

இங்கு புத்தக விற்பனைக்காக 600 அரங்குகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை நடைபெற்ற துவக்க விழாவில் சிறந்த எழுத்தாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 6 பேருக்கு கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments