'இப்போது பேசாமல் எப்போது பேசுவது' புத்தகம் வெளியீடு

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2010 (16:46 IST)
WD
எழுத்தாளரும், செய்தியாளருமான புகழேந்தி தங்கராஜ் எழுதிய 'இப்போது பேசாமல் எப்போது பேசுவது' புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.

33 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.

பழ. கருப்பையா புத்தகத்தை வெளியிட்டார். ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீதித்த முத்துக்குமாரனின் சகோதரி இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.

இப்புத்தக வெளியீட்டு விழாவில் பழ. நெடுமாறன், திரிசக்தி பதிப்பகத்தின் சுந்தரராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments