Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இப்போது பேசாமல் எப்போது பேசுவது' புத்தகம் வெளியீடு

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2010 (16:46 IST)
WD
எழுத்தாளரும், செய்தியாளருமான புகழேந்தி தங்கராஜ் எழுதிய 'இப்போது பேசாமல் எப்போது பேசுவது' புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.

33 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.

பழ. கருப்பையா புத்தகத்தை வெளியிட்டார். ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீதித்த முத்துக்குமாரனின் சகோதரி இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.

இப்புத்தக வெளியீட்டு விழாவில் பழ. நெடுமாறன், திரிசக்தி பதிப்பகத்தின் சுந்தரராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments