மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மறந்துவிடுங்கள்.
எப்போதும் நம்மை விட தாழ்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதை விட உயர்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பாதையில் முன்னேற முயற்சிக்க வேண்டும். அதாவது, வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும், ஆனால் அதே சமயம் பின்னோக்கியும் பார்க்க வேண்டும்.