Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவர்களுக்கான கதைப் போட்டி

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:25 IST)
மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் வகையில் கதைப் போட்டியை கனவு அமைப்பு நடத்துகிறது.

கனவு அமைப்பு சார்பில் சிறந்த கதைகளுக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணாக்கர்கள், சிறுவர் கதைகளை எளிய நடையில் 3 முதல் 5 பக்கங்கள் வரை எழுதி அனுப்பலாம். சுயமான படைப்புகளாக இருக்க வேண்டும். தங்களது கதைகளை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கதைகளை அனுப்பும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முழு விவரத்துடன் அனுப்ப வேண்டும்.

கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி

சுப்ரபாரதி மணியன்,
கனவு அமைப்பு,
இலக்கிய இதழ், 8/2835 பாண்டியன் நகர்,
திருப்பூர் - 641602
தொலைபேசி - 0421-2350199, 9486101003

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments