ஒரு நாள் சாலை ஓரத்தில், மன நோயாளி ஒருவர் தனது கழிவை தானே உண்பதைக் கண்ட கிருஷ்ணன், மனம் வெதுப்பினார். வெறும் சம்பளத்திற்காக இங்கு நாம் சமைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மை இறைவன் இதற்காக படைக்கவில்லை, நமக்காக வேறு ஏதோ ஒரு வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, வேலையை விட்டுவிட்டு மதுரை திரும்பினார்.