Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழு கொழு குழந்தை போட்டி

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (16:02 IST)
திருச்சியில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் கொழு கொழு குழந்தை போட்டி நடைபெற்றது.

இதில் திருச்சி ஜெயில் கார்னர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - நவராணி தம்பதியரின் குழநத சிறீசாந்த் முதல் பரிசை தட்டிச் சென்றது.

மார்க்லியோ இரண்டாம் பரிசையும், சாசீனா, தமிழரசன் ஆகியோர் 3ம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments