ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டையில் இந்தியா முதல் சுற்றில் வெற்றி

ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டையில் இந்தியா முதல் சுற்றில் வெற்றி

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (15:22 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் மனோஜ் குமார் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று, இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார்.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை தோல்வியை சந்தித்து வரும் நிலையில், ஆண்களுக்கான குத்துச்சண்டை பிரிவில் மனோஜ் குமார் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
 
ஏற்கனே ஜிம்னாஸ்டிக்கில் பெண்களுக்கான வால்ட் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தீபா கர்மகர் இறுதி சுற்றுக்கு முன்னேறி புதிய வரலாற்றை படைத்ததுடன், இந்தியாவின் பதக்கம் வெல்லும் கனவையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
அதன் வரிசையில் தற்போது குத்துச்சண்டை பிரிவில் மனோஜ் குமாரும் வெற்றிப் பெற்று இந்தியாவுக்கு பதக்கம் வெல்லுவார் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments