Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (21:40 IST)
ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


 

 
ரியோ ஒலிம்பிக்கில் இன்று பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியின் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் கலந்து கொண்டார். 18 பேர் கொண்ட 2-வது பிரிவில் அவர் பங்கேற்றார்.
 
இப்போட்டியின் இறுதியில் 9 நிமிடம் 19:76 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த லலிதா பாபர், நான்காவது இடத்தைப் பிடித்தார். இரண்டு ஹீட்டிலும் சேர்ந்து 7-வது இடத்தை பிடித்ததால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments