Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (21:40 IST)
ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


 

 
ரியோ ஒலிம்பிக்கில் இன்று பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியின் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் கலந்து கொண்டார். 18 பேர் கொண்ட 2-வது பிரிவில் அவர் பங்கேற்றார்.
 
இப்போட்டியின் இறுதியில் 9 நிமிடம் 19:76 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த லலிதா பாபர், நான்காவது இடத்தைப் பிடித்தார். இரண்டு ஹீட்டிலும் சேர்ந்து 7-வது இடத்தை பிடித்ததால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments