Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: ஜிம்னாஸ்டிக்கில் இந்தியா புதிய வரலாறு

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (17:38 IST)
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


 

 
பிரேசில் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்ப்பில் 118 வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். 
 
இதில் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முதலாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் திரிபுராவை சேர்ந்த தீபா கர்மகர்(22) என்ற வீராங்கனை பங்கேற்றார். அவர் பெண்கள் வால்ட் பிரிவில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments