திருப்பதிக்கு செல்வது என்றால் ஏராளமான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். போக வர ரயில் அல்லது பேருந்து சீட்டு முன்பதிவு, தரிசனத்துக்கு முன்பதிவு, அங்கு தங்கும் விடுதிக்கான ஏற்பாடுகள் என எல்லாவற்றையும் செய்துவிட்டுத்தான் திருப்பதி கிளம்ப முடியும்.
ஆனால், இதை எல்லாம் மிகவும் எளிமையாக்கியுள்ளது இந்தியன் ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா கழகம். ஆம், திருப்பதிக்கு செல்வதற்காக இவர்களிடம் கட்டணம் செலுத்திவிட்டால் போதும்.