நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த நிற புடவை அணிய வேண்டும்?

Prasanth K
திங்கள், 22 செப்டம்பர் 2025 (09:24 IST)

இன்று முதல் நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

 

இந்தியாவில் பெண் தெய்வ வழிபாட்டின் உச்சமாக அமைந்துள்ள நிகழ்வு நவராத்திரி ஆகும். மகிஷாசூரனை துர்கா தேவி வதம் செய்ததை 9 நாட்களும் பெண்கள் பஜனை செய்தும், கொழு வைத்தும் கொண்டாடி துர்கா தேவியின் பூரண அருளை பெறுகின்றனர். இந்த ஆண்டிற்கான நவராத்தி இன்று முதல் தொடங்குகிறது.

 

இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாள் பூஜையில் என்ன நிற புடவை அணிய வேண்டும் அதன் காரணம் என்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

அடுத்த கட்டுரையில்
Show comments