இன்று முதல் நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பெண் தெய்வ வழிபாட்டின் உச்சமாக அமைந்துள்ள நிகழ்வு நவராத்திரி ஆகும். மகிஷாசூரனை துர்கா தேவி வதம் செய்ததை 9 நாட்களும் பெண்கள் பஜனை செய்தும், கொழு வைத்தும் கொண்டாடி துர்கா தேவியின் பூரண அருளை பெறுகின்றனர். இந்த ஆண்டிற்கான நவராத்தி இன்று முதல் தொடங்குகிறது.
இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாள் பூஜையில் என்ன நிற புடவை அணிய வேண்டும் அதன் காரணம் என்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
Edit by Prasanth.K