Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்குள் வந்த காதலனைத் தாக்கிய கும்பல் – கணவன் என பொய் சொல்லி மாட்டிய பெண் !

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (08:41 IST)
ஏர்வாடி பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்கு வந்த கள்ளக்காதலனைத் தாக்கிய கும்பலைப் போலிஸ் கைது செய்துள்ளது,

ஏர்வாடியில் உள்ள LNS புரம் எனும் சேர்ந்த மணி எனும் நபர்  அதேப் பகுதியைச் சேர்ந்த ரோஷன் பானு என்ற பெண்ணோடு தொடர்பில் இருந்துள்ளார். ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மணி அடிக்கடி ரோஷன் பானுவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனைக் கவனித்த அப்பகுதி இளைஞர்கள் மணி வழக்கம்போல வீட்டுக்கு வரும்போது உள்ளே சென்று அவரைத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து ரோஷன் பானு போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மேல் புகார் கொடுத்துள்ளனர். அப்போது மணியைத் தனது கணவர் என சொல்லியுள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து விசாரணை நடத்த ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் மணி அவரது கள்ளக்காதலன் எனவும் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தியால் போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?

இந்த ஆண்டு இறுதிக்குள் மேட் இன் இந்தியா' சிப்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

நாட்டு மக்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்: பிரதமர் மோடி

மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம்.. தவெக தலைவர் விஜய்யின் சுதந்திர தின வாழ்த்து செய்தி..!

79வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்; பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments