Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (13:54 IST)
தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகம் ஆகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.வி.எம்.பி. என்ற நகரில் உள்ள ரேஷன் கடையில் இந்த திட்டத்தை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். 
 
இந்த திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது ரேஷன் கடைகளில் ரொக்கமாக பணம் செலுத்தி மட்டுமே பொருட்கள் வாங்கப்பட்டு வருகிற நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட போகிறது என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments