Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்கள் இடிக்க உத்தரவு… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (10:50 IST)
புதுக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்கள் சரியாக பராமரிக்கப் படாதலேயே கட்டிடம் விழுந்ததாக அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments