Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து 4 பேர் காயம்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:58 IST)
சிவகாசி மாவட்டம் பள்ளப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

பள்ளப்பட்டியைச் சேர்ந்த தேசிங்கு ராஜ் என்பவருக்கு சொந்தமான சதானந்தபுரம் பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு அறையில் இருந்த வெடிமருந்துகளில் உராய்வு ஏற்பட்டதில் அறையில் இருந்த ஆதிலட்சுமி, செந்தி, முத்துமாரி மற்றும் சுந்தர பாண்டி ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் நான்கு பேருமே ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலா? 4 பேர் படுகாயம்..!

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments