ஜூம் செயலியைக் கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்கவேண்டும்! உதய் பேச்சால் பரபரப்பு!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (17:10 IST)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஜூம் செயலி காரர்கள் ராயல்டி கொடுக்கவேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்குக்குப் பின் பெரும்பாலான மீட்டிங்குகள் ஜூம் செயலி மூலமாகவே நடக்கின்றன. இந்நிலையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டமும் ஜூம் செயலியில் நடந்தது. அதில் புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த நிகழ்வில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பதவியேற்றவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிக்கொண்ட அவர் , ’ஜும் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி தரவேண்டும். ஏனெனில் பொதுக்குழு கூட்டத்தையே அவர் ஜூம் செயலியில் நடத்தியுள்ளார்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்! - சுனிதா வில்லியம்ஸ் - சத்குரு உரையாடல்!

இந்தா வந்துட்டாப்ல! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments