Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூம் செயலியைக் கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்கவேண்டும்! உதய் பேச்சால் பரபரப்பு!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (17:10 IST)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஜூம் செயலி காரர்கள் ராயல்டி கொடுக்கவேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்குக்குப் பின் பெரும்பாலான மீட்டிங்குகள் ஜூம் செயலி மூலமாகவே நடக்கின்றன. இந்நிலையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டமும் ஜூம் செயலியில் நடந்தது. அதில் புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த நிகழ்வில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பதவியேற்றவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிக்கொண்ட அவர் , ’ஜும் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி தரவேண்டும். ஏனெனில் பொதுக்குழு கூட்டத்தையே அவர் ஜூம் செயலியில் நடத்தியுள்ளார்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments