பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'Z பிரிவு' பாதுகாப்பு?

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (14:34 IST)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட  உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிப்பட்டார்.

தற்போது, பாஜக ஆளுங்கட்சிக்கு எதிராக பல புகார்கள், விமர்சனம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலலைக்கு மதத்தலைவர்கள் மற்றும், மாயோயிஸ்டுகளிடம் இருந்து மிரட்டல்கள்  வருவதாக உளவுத்துறை கூறியதாகவும், இதையடுத்து, ஒய் பிரிவில் உள்ள  அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க  மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 ALSO READ: காயத்ரி ரகுராமை அடுத்து பாஜக துணைத் தலைவர் நீக்கம்: அண்ணாமலை அதிரடி

இந்த இசடி  பாதுகாப்பு பிரிவில்  33 கமாண்டோக்கள் 24  மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments