Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர் கைது

Webdunia
புதன், 3 மே 2017 (16:10 IST)
கடலூர் மாவட்டத்தில் பழைய கிழக்கிந்திய கம்பெனி 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விறக முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த நல்லதம்பி, தன்னிடம் இளைஞர் ஒருவர் பழைய ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்துற்கு விற்க அனுகியதாக காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து அந்த இளைஞர் நல்லதம்பியிடம் பேரம் பேசியபோது காவல்துறையினர் கைது செய்தனர். பழைய கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட அரிய வகை 100 ரூபாய் நோட்டு என்று கூறப்படுகிறது.
 
அந்த ரூபாய் நோட்டிற்கு பின்புறம் கழுகு படம் இருக்கும். இந்த ரூபாய் மிகவும் அரிய வகை என்றும் இதற்கு விலை மதிப்பு அதிகம் என்று அண்மையில் சிறுது காலமாக இணையதளங்களில் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இந்த ரூபாய் நோட்டை விற்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments