Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசி சென்ற வடமாநில இளைஞர்: பர்கூரில் பரபரப்பு

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (14:14 IST)
ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசி சென்ற வடமாநில இளைஞர்: பர்கூரில் பரபரப்பு
பர்கூரில் ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற வடமாநில இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் வட மாநில இளைஞர் ஒருவர் கையில் கத்தை கத்தையாக ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார் 
 
இதை பார்த்த பொதுமக்கள் சந்தேகமடைந்து அந்த வாலிபரை விசாரணை செய்தபோது திடீரென அவர் பணத்தை சாலையில் வீசி சென்று விட்டு ஓடினார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்
 
 வடமாநில மாநில மாநில இளைஞர் என்பதால் இந்தியில் மட்டும் பேசினார். மேலும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments