Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைத்தளத்தில் பழகி பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞர் கைது!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:08 IST)
சமூகவலைதளத்தில் பழகிய பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண் ஒருவரிடம் சமூக வலைதளம் மூலம் சுமன் என்ற இளைஞர் பழகினார்
 
 இதனை அடுத்து அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அந்த பெண் அசந்த நேரத்தில் அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடி உள்ளதாக தெரிகிறது
 
கொள்ளையடித்த பணத்தில் கார் வாங்கி சுமன் சொகுசாக வாழ்ந்ததையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது 
 
சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments