Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைத்தளத்தில் பழகி பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞர் கைது!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:08 IST)
சமூகவலைதளத்தில் பழகிய பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண் ஒருவரிடம் சமூக வலைதளம் மூலம் சுமன் என்ற இளைஞர் பழகினார்
 
 இதனை அடுத்து அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அந்த பெண் அசந்த நேரத்தில் அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடி உள்ளதாக தெரிகிறது
 
கொள்ளையடித்த பணத்தில் கார் வாங்கி சுமன் சொகுசாக வாழ்ந்ததையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது 
 
சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments