Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவியை போலீசார் பறித்ததால் அடையாறு ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (11:52 IST)
சென்னையில் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் சென்று கொண்டிருந்த இளைஞரை மடக்கிய போலீசார், அந்த வாகனத்தின் சாவியை எடுத்து கொண்டார். இதனால் அதிர்ச்சி யும் ஆத்திரமும் அடைந்த அந்த இளைஞர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை அடையாற்றில் குதித்த வாலிபரின் பெயர் ராதாகிருஷ்ணன் என்பதும், அவர் குடிபோதையில் இருந்தது உண்மைதான் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் உடலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments