Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவியை போலீசார் பறித்ததால் அடையாறு ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (11:52 IST)
சென்னையில் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் சென்று கொண்டிருந்த இளைஞரை மடக்கிய போலீசார், அந்த வாகனத்தின் சாவியை எடுத்து கொண்டார். இதனால் அதிர்ச்சி யும் ஆத்திரமும் அடைந்த அந்த இளைஞர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை அடையாற்றில் குதித்த வாலிபரின் பெயர் ராதாகிருஷ்ணன் என்பதும், அவர் குடிபோதையில் இருந்தது உண்மைதான் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் உடலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments