Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவல் கட்டு போட்டியின்போது இளைஞர் பலி

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:24 IST)
கரூர் மாவட்டம் சின்ன முத்தனம் பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல்கட்டு போட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்தப் போட்டியின்போது, சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகேசன் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேவல் போட்டி நடத்திய 4 பேர்களை கைது செய்தனர்.

மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments