Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவல் கட்டு போட்டியின்போது இளைஞர் பலி

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:24 IST)
கரூர் மாவட்டம் சின்ன முத்தனம் பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல்கட்டு போட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்தப் போட்டியின்போது, சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகேசன் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேவல் போட்டி நடத்திய 4 பேர்களை கைது செய்தனர்.

மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments