Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கொடி கட்டும்போது இளைஞர் பரிதாப பலி!!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (22:02 IST)
வேல் யாத்திரைக்காக நாளை தமிழக பாஜக தலைவர் முருகன் அரியலூர் வரவுள்ள நிலையில் பாஜக கொடிகட்டும் போது ஒரு இளைஞர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

தமிழக அரசின் தடை உத்தரவை மீறி தமிழகத்தில் பாஜக தலைவர் முருகன் தலைமையில் வெற்றிவேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை பாஜக தமிழகத் தலைவர் முருகன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் வரவுள்ள நிலையில், பாஜக கொடியைக் கட்டும்போது, திடீரென்று பாய்ந்து சதீஸ் குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments