Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபர்

சென்னை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபர்

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (21:28 IST)
சென்னை ராயபுரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.


 

 
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த உதயகுமார்(25) என்பவர் மீது தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் காவல் நிலையங்களில் செல்போன் வழிப்பறி வழக்குகள் உள்ளன. வழக்கு தொடர்பாக சிரையில் அடைக்கப்பட்டிருந்த உதயகுமார் நேற்று வேளியே வந்தார்.
 
ராயபுரம் போலீஸ் நிலையத்தில் மட்டும் உதயகுமார் மீது 3 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ராயபுரம் காவல்துறையினர் உதயகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
அப்போது உதயகுமார் திடீரென்று காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments