Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடபழனி ஃபோரம் மால்: இளைஞர் தற்கொலை!!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (18:32 IST)
வடபழனி ஃபோரம் மாலில் இளைஞர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.


 
 
வேலூரை சேர்ந்தவர் யுவராஜ். இவர் சென்னையில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
பல முறை கேட்டும் அந்த பெண் இவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த யுவராஜ், வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments