Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக பெண்களை காதலித்து ஏமாற்றிய இளைஞர்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (13:53 IST)
மதுரை அருகே ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ஏராளமான பெண்களை காதலித்து ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினர் வலை விரித்து தேடி வருகின்றனர்.


 

 
மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த இலம்பெண் லதா என்பவர் காவல் துறையினரிடம் இளைஞர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
 
ஆன்லைனில் விலை உயர்ந்த பொருட்களை குறைவான விலையில் வாங்கி விற்பனை செய்யலாம். அதன்மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசைக்காட்டி அந்த பொண்ணிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ஏராளமான பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததோடு, பல பெண்களை காதலித்தும் ஏமாற்றியுள்ளதாக தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments